ஆளுமை:சுலைமாசமி, இக்பால்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:49, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுலைமாசமி
தந்தை இக்பால்
பிறப்பு 1960.04.15
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுலைமாசமி, இக்பால் (1960.04.15) கேகாலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரின் தந்தை இக்பால். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வானொலிகளிலும் வெளிவந்துள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 50-52

வெளி இணைப்புக்கள்