ஆளுமை:தயாளினி, செந்தில்நாதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:20, 6 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தயாளினி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தயாளினி
தந்தை செந்தில்நாதன்
பிறப்பு 1974.05.11
ஊர் நயினாதீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தயாளினி, செந்தில்நாதன் (1974.05.11 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த கல்வியியலாளர். 2000இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளதோடு வலிகாமம் வலய சைவ சமய செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் Dip in Temple Art, Dip in Saivasiddhanta, Dip in Education எல்லாவற்றிலும் 1ஆம் வகுப்பில் சித்தியடைந்துள்ளார். இவர் சைவ சித்தாந்தமும் கலையும் எனும் நூலையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 60