"ஆளுமை:தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

23:58, 21 மார்ச் 2024 இல் நிலவும் திருத்தம்

பெயர் தில்லைநாதப்பிள்ளை
தந்தை ஆறுமுகம்
தாய் நாயகப் பிள்ளை
பிறப்பு 1885.04.18
இறப்பு 1966.07.05
ஊர் சரவணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தில்லைநாதப்பிள்ளை, ஆறுமுகம் (1855.04.18 - 1966.07.05) யாழ்ப்பாணம், வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை ஆறுமுகம்; இவரது தாய் நாயகப்பிள்ளை. இவருக்கு இயல்பாய் அமைந்த பாட்டுப் புனையும் திறத்தால் பள்ளம்புலம் முருகமூர்த்தி திருவிரட்டை மணிமாலை, சரவணை பள்ளம்புலம் திருமுருகரலங்காரம், பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் பதிகம், புளியங்கூடல் மாரியம்மன் பதிகம் போன்ற பக்தி இலக்கியப் பனுவல்களை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 248-254
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 171-180