"ஆளுமை:தீரன், என். ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தீரன்| தாய்=|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
}}
 
}}
  
தீரன், என். ஏ கல்முனை, சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பின் முதற் கலைமாணி கல்வித் தகமையுடைய இவர் தபால் அதிபராக தொழில் புரிந்துள்ளார். தமிழ் ஒலி வானொலியின் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசும் சான்றிதழும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசையும் இவர் பெற்றுள்ளார்.  
+
தீரன், என். ஏ (1960-) கல்முனை, சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர், தபால் அதிபர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பின் முதற் கலைமாணிக் கல்வித் தகைமையுடையவர். இவர் தமிழ் ஒலி வானொலியின் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசும் சான்றிதழும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசையும் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1025|09}}
 
{{வளம்|1025|09}}

01:14, 9 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தீரன்
பிறப்பு 1960
ஊர் சாய்ந்தமருது
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தீரன், என். ஏ (1960-) கல்முனை, சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர், தபால் அதிபர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பின் முதற் கலைமாணிக் கல்வித் தகைமையுடையவர். இவர் தமிழ் ஒலி வானொலியின் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசும் சான்றிதழும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1025 பக்கங்கள் 09
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தீரன்,_என்._ஏ.&oldid=188559" இருந்து மீள்விக்கப்பட்டது