ஆளுமை:பாறுபதி, கணபதியார்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:07, 11 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாறுபதி, கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாறுபதி, கணபதியார்
தந்தை கணபதியார்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதியார் பாறுபதி காரைநகர் களபூமியில் வசித்தவர். இவர் ராமுடையார் வம்சத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை என்பவரின் மகன் ஆவார்.

இவர் தமது பொருளைச் சிவன் கோயில் திருப்பணிக்காகச் செலவு செய்தார். அக்காலத்திலிருந்த சிவன் கோவில் ஆதிமூலம் இவரின் உபயத்தினால் எழுந்ததாகும். வழக்குப் பேசுவதில் திறமை மிக்கவரான இவர் பிறக்கிராசி, அப்புக்காத்து இல்லாமல் வழக்காடவும் செய்வார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 361