ஆளுமை:பிரதீபா, தில்லைநாதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:46, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரதீபா
தந்தை தில்லைநாதன்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரதீபா, தில்லைநாதன் நெடுந்தீவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை தில்லைநாதன். இவர் பிரான்சிலிருந்து வெளிவரும் உயிர் நிழல் என்னும் பத்திரிகையிலும் இலண்டனிலிருந்து வெளிவரும் ஆண்டுச் சஞ்சிகை ஒன்றிலும் பல சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதி வருகின்றார். இவரது கவிதைகள் 'ஒலிக்காத இளவேனில்' என்னும் பெயரில் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இவரது படைப்புக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 144