"ஆளுமை:பொன்னம்பலம், வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பொன்னம்பலம், வேலுப்பிள்ளை|
+
பெயர்=பொன்னம்பலம்|
 
தந்தை=வேலுப்பிள்ளை|
 
தந்தை=வேலுப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேலுப்பிள்ளை பொன்னம்பலம் காரைநகர், தங்கோடையிற் பிறந்தவர். கொழும்பில் வர்த்தக தாபனத்தை உருவாக்கிய இவர் பீடித் தொழிலை இலங்கையில் முதன் முதலாக செய்து காட்டியதோடு இந்தியாவிலும் தொழில் தாபனத்தை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பு அளித்த பெருமைக்குரியவர். இதனால் இவர் கமலா பீடிப் பொன்னம்பலம் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.  
+
பொன்னம்பலம், வேலுப்பிள்ளை காரைநகர், தங்கோடையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர். இவரது தந்தை வேலுப்பிள்ளை.   கொழும்பில் வர்த்தக ஸ்தாபனத்தை உருவாக்கிய இவர், இலங்கையில் முதன் முதலாகப் பீடித் தொழிலைச் செய்து காட்டியதோடு, இந்தியாவிலும் தொழில் ஸ்தாபனத்தை உருவாக்கிப் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்ததால் கமலா பீடிப் பொன்னம்பலம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.  
  
செல்வத்தைப் பல நற்பணிகளுக்கு பயன்படுத்திய இவர் காரைநகர் யாழ்ரன் கல்லூரியைக் கட்ட உதவினார். மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மண்டபம் ஒன்றினைக் கட்டியவர். கொழும்பில் பிரபலமாக விளங்கும் இராமகிருஷ்ண மடத்து நூல் நிலையம் இவரால் கட்டப்பட்டதாகும்.
+
செல்வத்தைப் பல நற்பணிகளுக்குப் பயன்படுத்திய இவர், காரைநகர் யாழ்ரன் கல்லூரியைக் கட்ட உதவினார். இவர் மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மண்டபம் ஒன்றைக் கட்டியவர். இவரால் கொழும்பில் பிரபலமாக விளங்கும் இராமகிருஷ்ண மட நூல் நிலையம் கட்டப்பட்டதாகும்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|365}}
 
{{வளம்|3769|365}}

01:55, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பொன்னம்பலம்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், வேலுப்பிள்ளை காரைநகர், தங்கோடையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. கொழும்பில் வர்த்தக ஸ்தாபனத்தை உருவாக்கிய இவர், இலங்கையில் முதன் முதலாகப் பீடித் தொழிலைச் செய்து காட்டியதோடு, இந்தியாவிலும் தொழில் ஸ்தாபனத்தை உருவாக்கிப் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்ததால் கமலா பீடிப் பொன்னம்பலம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

செல்வத்தைப் பல நற்பணிகளுக்குப் பயன்படுத்திய இவர், காரைநகர் யாழ்ரன் கல்லூரியைக் கட்ட உதவினார். இவர் மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மண்டபம் ஒன்றைக் கட்டியவர். இவரால் கொழும்பில் பிரபலமாக விளங்கும் இராமகிருஷ்ண மட நூல் நிலையம் கட்டப்பட்டதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 365