"ஆளுமை:ஹிதாயா, ரிஸ்வி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஹிதாயா, ரிஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
ஹிதாயா, ரிஸ்வி (1966.04.01 - ) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர். இவர் கலைமகள் ஹிதாயா, ஹிதாயா மஜீத், மருதூர்நிஸா என்னும் புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றை எழுதியுள்ளார். இவர் ரத்னதீபம் விருது, கலைமகள் பட்டம் பெற்றவர்.
ஹிதாயா ரிஸ்வி (பி. 1966, ஏப்பிரல் 01) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். அம்பாறையில் பிறந்த இவர் கலைமகள் ஹிதாயா, ஹிதாயா மஜீத், மருதூர்நிஸா எனும் பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். ரத்னதீபம் விருது, கலைமகள் பட்டம் பெற்றவர்.
 
  
  

03:54, 13 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஹிதாயா, ரிஸ்வி
பிறப்பு 1966.04.01
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹிதாயா, ரிஸ்வி (1966.04.01 - ) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர். இவர் கலைமகள் ஹிதாயா, ஹிதாயா மஜீத், மருதூர்நிஸா என்னும் புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றை எழுதியுள்ளார். இவர் ரத்னதீபம் விருது, கலைமகள் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 151-155


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஹிதாயா,_ரிஸ்வி&oldid=192470" இருந்து மீள்விக்கப்பட்டது