தமிழர் தகவல் 2005.02 (169) (14ஆவது ஆண்டு மலர்)

From நூலகம்
தமிழர் தகவல் 2005.02 (169) (14ஆவது ஆண்டு மலர்)
2302.JPG
Noolaham No. 2302
Issue பெப்ரவரி 2005
Cycle மாத இதழ்
Editor எஸ். திருச்செல்வம்
Language தமிழ்
Pages 172

To Read

Contents

  • புலத்தில் தமிழர்:இரண்டாம் தலைமுறையின் எழுச்சி - அ.பி.யெயசேகரம்
  • நான் கண்ட கனடா - திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம்
  • அவர்களால் முடியும்! - பொ.கனகசபாபதி
  • கவிதைகள்
    • வாழியவே வாழ்கவென வாழ்த்துச் செய்வோம்! - வே.இராசலிங்கம்
  • தேசியம் இன்றைய இருப்பின் சிறப்பு - பொன்னையா விவேகானந்தன்
  • தமிழீழத்தின் ஒவ்வோர் ஊருக்கும் தனித்தனி வரலாறு எழுதப்பட வேண்டும்! - எஸ்.சிவநாயகமூர்த்தி
  • பி.பி.சி தமிழோசை தமிழாக்கம் - மணி வேலுப்பிள்ளை
  • தாயகத்தில் சுகாதாரப் பராமரிப்பு - டாக்டர் சண் சுந்தர்
  • சுனாமி என்னும் சாபக்கேடு! - கனகேஸ்வரி நடராஜா
  • The Tamil Diaspora and the Tamil Nation after the Tsunami - Anton K Sooriar
  • பள்ளிக்கூட கல்வியில் பிள்ளைகள் வெற்றிபெற பெற்றோரின் பங்களிப்பு - பூமணி துரைசிங்கம்
  • பதிப்புரிமை - இ.செந்தில்நாதன்
  • கணவரைத் துன்புறுத்தலும் புறக்கணித்தலும் - எஸ்.பத்மநாதன்
  • சகோதரப் பிணக்குகள்,போட்டிகள் எவ்வாறு கையாளுதல் - வள்ளிநாயகி இராமலிங்கம்
  • அந்நிய மண்ணில் நம்மவர்:சில அனுபவ குறிப்புகள் - அமலா அம்பலவாணர்
  • மனித மூளையில் பத்து சதவீதமே பாவிக்கப்படுகிறது என்று பலர் எண்ணுவதில் உண்மையுண்டா? - கே.ஜவஹர்லால் நேரு
  • வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! - சிவவதனி பிரபாகரன்
  • கணினி புதிய பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சுயமான தீர்வுகளும் - குயின்ரஸ் துரைசிங்கம்
  • தொலைபேசிச் சேவையில் புதிய மாற்றங்கள்:இணையத் தளம் மூலம் தொலைபேசித் தொடர்பு - கலாநிதி த.வசந்தகுமார்
  • Nano Science 21st Century Technology - ஜிஃப்ரி உதுமாலெப்பை
  • ஏறி இறங்கும் எரிபொருள் விலை - விஜே குலத்துங்கம்
  • தாயகத்தில் மருத்துவ விரிவாக்கம் - விக்டர் ஜோ.பிகுராடோ
  • கடன் நிலைவரம் - ஆர்.ஆர்.ராஜ்குமார்
  • ஜேர்மனியில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சி - நகுலா சிவதாசன்
  • சிங்கப்பூரில் தமிழ் - பொன் பாலசுந்தரம்
  • பிரிட்டனுக்கே தலைப்பாகை கட்டும் மணமக்கள்!அவசரமாக இவர்கள் நுழைவது இல்லறத்திற்குள்ளா?இங்கிலாந்துக்குள்ளா? - விமல் சொக்கநாதன்
  • மொன்றியாவிலே தமிழ்ச் சிறார்களின் எதிர்கலாம்! - திருமதி விசாகபூஷணம் முருகையா
  • பற்களின் பராமரிப்பு!பழகிக் கொள்ள வேண்டியதொன்று! - டாக்டர் செ.யோகேஸ்வரன்
  • எமக்கு நாமே எமனாகலாமா? - ஷியாமளா நவம்
  • சித்தர்களும் மருத்துவமும் - கலாநிதி பாலசிவகடாட்சம்
  • கனடிய மண்ணில் விளையாட்டுத் துறையில் சாதனைகள்! - எஸ்.கணேஷ்
  • முதியோரைத் துன்புறுத்தல் - பிரெட் பாலசிங்கம்
  • அந்த நாளும் வந்திடாதோ? - தனலஷ்மி சபாநடேசன்
  • அங்கும் இங்கும் - திருமதி சுந்தரகலாவல்லி சிவபாதசுந்தரம்
  • முதுமையில் இனிமை - இரத்தினேஷ் சண்முகநாதன்
  • Old Age Security Pension Regulations:An open discrimination - Aloy Ratnasingham
  • CREATING A NEW STATE UNDER INTERNATIONAL LAW - Jegan Mohan
  • பிள்ளைகளின் பாதுகாவல்,பராமரிப்பு தொடர்பில் பெற்றோரின் கடமை - பொ.கயிலாசநாதன்
  • பிள்ளைகளை அடிக்கலாமா? - தெய்வா மோகன்
  • வீடு-சொத்து மோசடி - மனுவல் ஜேசுதாசன்
  • கருத்தற்ற அடிப்படையற்ற பழமைகளை விட்டு எம்மொழியில் புதுமை காண்போம்! - இலங்கையன்
  • நேரத்தின் அருமை - அ.பொ.செல்லையா
  • ஐந்து வயதுப் பிள்ளையின் அபார மூளைவளர்ச்சி;பெற்றோரியம் அறிந்து வெற்றி பெறுக! - ம.செல்வராஜா அலெக்ஸ்சாந்தர்
  • காய்ந்தன தீய்ந்தன பாய்ந்தன - வி.என்.மதி அழகன்
  • எமது படைப்புகளும் தரமும் - பி.விக்னேஸ்வரன்
  • தேசிய நீரோட்டத்தில்.. - தமிழ்ப்பிரியன்
  • தொலைந்து போவோமா? - வயிரமுத்து திவ்யராஜன்
  • கலப்பணத்திலும் கிழப்பிணம் மேலானது! - க.நவம்
  • கனடாவில் கலை முயற்சிகள் - வ.சொர்ணலிங்கம்
  • கனடிய தமிழ்த் திரை உலகின் தோற்றம் - குரு அரவிந்தன்
  • கலை(ஞன்) என்றால்.. - அன்ரன் பீலிக்ஸ்
  • விடுதலை - டாக்டர் அ.சண்முகவடிவேல்
  • இந்து சமயப்பணி - தம்பையா ஸ்ரீபதி
  • கவிதையும் இலக்கணமும் - கவிஞர் வி.கந்தவனம்
  • சிசுருட்சை - அ.முத்துலிங்கம்
  • புலம்பெயர் நாடுகளில் சிறுவர் இலக்கியம்! - சின்னையா சிவநேசன்
  • தமிழ் நூல்களும் சந்தைப்படுத்தலும் - திருமதி வசந்தா நடராசன்
  • கனடாவில் தமிழ்ச் சஞ்சிகைகளின் வீழ்ச்சியும் காரணங்களும் - இரா.சம்பந்தன்
  • சங்கதி தெரியுமா?
  • இலக்கிய மதிப்பாய்வுரை - ஞானம் லெம்பட்
  • ஓர் இலக்கிய சஞ்சிகை சிக்கலான விடயமா? - ப.ஸ்ரீஸ்கந்தன்
  • இலக்கியத் திறனாய்வு விமர்சனம்,விதப்புரை - த.சிவபாலு
  • தீர்ப்பு நாள்! - சிவதாசன்
  • முற்றிலும் வித்தியாசமான குழந்தைகள் கல்விச் சேமிப்பு - சிவா.கணபதிப்பிள்ளை
  • ரொறன்ரோ நூலகங்களில் தமிழ் நூலக சேர்க்கைகள் - வே.விவேகானந்தன்
  • சேவையாளர்களே.. எமது வரம்புகளை மதிப்போமா? - நாகா இராமலிங்கம்
  • மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு:ஒரு வரலாற்றுப் பதிவு - என்.செல்வராஜா
  • இரவுக் கவிதையும் ஓர் இரவல் கவிதையும் - கலாதரன்
  • ஒரு தனிப்பட்ட அமைதி (ஒவ்வொருவருக்குமான ஒரு தனிப்பட்ட அமைதி) - மஹராஜி
  • இதழ்கள்,காசு,கூட்டமைப்பு:வாணிகத்தில் தமிழர் செய்ய வேண்டியவை - வரன்
  • Who Are We? - Raj Rajadurai
  • Parental Involvement makes a differene in Children's education - Jaya Sundar
  • The Gift of Life - Kulamakan Kulasegaram
  • How December 26th,2004,changed my life - Harini Sivalingam
  • ASIAN TSUNAMI of 2004 - Nimal Navarathinam
  • "Too Important to be a Spectator Sport"My Thoughts on Political Participation - Neethen Shanmugarajah
  • Transgressions,Redemption,and Insecurities in Germany - Manivillie Kanagasabapathy
  • AIESEC - Vaithegi Vasanthakumar
  • What do we achieve? - Vaishnavie Gnanasaravanapavan
  • Arts vs.Sciences - Siva Vijenthira
  • My Home Away From Home - Vahesan Vivekananthan
  • GOOD GOD AND PROBLEM OF EVIL - Rajesh Mohan
  • The Hindu Calendar - Nala Balarajan
  • Who cares for the children? - Sangeetha Nagarajah
  • Voluntarism in thailand - yalnee Shantharam
  • Canada the Model of Accomadation - Anojini Kumaradasan
  • பெருமைமிகு பேராசிரியர்,கலாநிதி பெளதிக ஆராய்ச்சியாளர் - விஜே குலதுங்கம்
  • உலகளாவிய பணிபுரியும் சர்வதேச நூலகர் - எஸ்தி
  • மூத்தோர் சேவையில் முற்றிப் பழுத்த மூத்தவர் - றஞ்சி
  • சான்றாண்மை மிக்க பேரறிஞர் - கவிநாயகர்
  • நிகரற்ற பரதகலா வித்தகி - வி.கந்தவனம்
  • தமிழிசை உலகில் 'ஐயா' எனப் புகழ் பெற்றவர் - திரு
  • முயற்சியால் முன்னேறிய முற்போக்காளர் - ஆகாயன்
  • உயர் கல்வியைத் துறந்து உழைப்பால் உயர்ந்தவர் - ஆகாயன்
  • பரிசுக்கும் விருதுக்கும் கலையம்சம் தருபவர் - ஆகாயன்
  • அறிவே தொழிலுக்கு வலு என்பது இவரது கரு - ஆகாயன்
  • கெளரவம் பெறும் மாணவ மணிகள்
  • Behind the microphone iver Lankan Commercial Radio - K.S.Sivakumaran
  • தமிழீழத்திலிருந்து மூத்த எழுத்தாளர் வரதரின் பார்வை