"நங்கூரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(Start)
 
வரிசை 16: வரிசை 16:
  
 
* [http://noolaham.net/project/04/347/347.pdf நங்கூரம்] {{P}}
 
* [http://noolaham.net/project/04/347/347.pdf நங்கூரம்] {{P}}
 +
 +
 +
 +
 +
== நூல்விபரம்==
 +
 +
 +
 +
இதிலுள்ள 31 கவிதைகளும் காதலைச் சொல்பவை. குறிப்பாக ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணின் பார்வையில் அக்காதல்கள் சொல்லப்படுகின்றன. ஒருதலைக்காதல், இருதலைக்காதல், பெற்றோரால் பிரிந்து போயிருக்கும் காதல், ஏமாற்றுக் காதல், இன மத பேதங்களால் பிரிந்து நிற்கும் காதல், மொழியால் இனத்தால் பிரிந்து நிற்கும் காதல், மனதுள் மட்டுமே பூத்துவிட்டு உதிர்ந்த காதல் என்று விரிகின்றன நங்கூரத்தின் காதல் கவிதைகள். நளாயினி யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுப்பிட்டியில் பிறந்து ஆரம்பக் கல்வியை புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாவிலும், உயர் கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் மேற்கொண்டவர். தனது பதினேழாவது வயதிலிருந்து கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டிவருகின்றார். 1991 முதல் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி.
 +
 +
 +
'''பதிப்பு விபரம்'''
 +
 +
 +
நங்கூரம். நளாயினி தாமரைச்செல்வன். சென்னை 600 018: இமேஜ் அன் இம்ப்ரெஷன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600 079: பாவனா பிரிண்டர்ஸ்).
 +
64 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5 * 14 சமீ.
 +
 +
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (4473)
 +
 +
 +
 +
 +
  
 
[[பகுப்பு:கவிதை]]
 
[[பகுப்பு:கவிதை]]

05:38, 6 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

நங்கூரம்
347.JPG
நூலக எண் 347
ஆசிரியர் நளாயினி
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இமேஜ் & இம்ப்ரெஷன்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் 64

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க



நூல்விபரம்

இதிலுள்ள 31 கவிதைகளும் காதலைச் சொல்பவை. குறிப்பாக ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணின் பார்வையில் அக்காதல்கள் சொல்லப்படுகின்றன. ஒருதலைக்காதல், இருதலைக்காதல், பெற்றோரால் பிரிந்து போயிருக்கும் காதல், ஏமாற்றுக் காதல், இன மத பேதங்களால் பிரிந்து நிற்கும் காதல், மொழியால் இனத்தால் பிரிந்து நிற்கும் காதல், மனதுள் மட்டுமே பூத்துவிட்டு உதிர்ந்த காதல் என்று விரிகின்றன நங்கூரத்தின் காதல் கவிதைகள். நளாயினி யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுப்பிட்டியில் பிறந்து ஆரம்பக் கல்வியை புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாவிலும், உயர் கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் மேற்கொண்டவர். தனது பதினேழாவது வயதிலிருந்து கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டிவருகின்றார். 1991 முதல் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி.


பதிப்பு விபரம்


நங்கூரம். நளாயினி தாமரைச்செல்வன். சென்னை 600 018: இமேஜ் அன் இம்ப்ரெஷன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600 079: பாவனா பிரிண்டர்ஸ்). 64 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5 * 14 சமீ.


-நூல் தேட்டம் (4473)

"https://noolaham.org/wiki/index.php?title=நங்கூரம்&oldid=13201" இருந்து மீள்விக்கப்பட்டது