பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:01, 4 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: -<!--ocr_link-->* [http://noolaham.net/project/01/10/10.html பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
010.JPG
நூலக எண் 010
ஆசிரியர் நுஃமான், எம். ஏ., யேசுராசா, அ.

(தொகுப்பாளர்கள்)

நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் காலச்சுவடு
வெளியீட்டாண்டு 1984, 2003
பக்கங்கள் 199

வாசிக்க

நூல் விபரம்

மஹாகவி, முருகையன், நீலாவணன், மு.பொன்னம்பலம், நுஃமான், சண்முகம் சிவலிங்கம், தா.இராமலிங்கம், சி.சிவசேகரம், அ.யேசுராசா, வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் ஆகிய 11 கவிஞர்களின் தேர்ந்த கவிதைகளும் கவிஞர்களது வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.


பதிப்பு விபரம் பதினொரு ஈழத்துக் கவிஞர்கள். எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா. சென்னை 600014: கிரியா, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1984. (சென்னை 600017: அன்னம் அச்சகம்) 216 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 439)