போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை
150px
நூலக எண் 216
ஆசிரியர் எவ். எக்ஸ். சி. நடராசா
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1988
பக்கங்கள் vi + 120

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க


நூல் விபரம்

சரசோதிமாலை என்னும் இச்சோதிட நூல் தம்பை மாநகரத்தரசன் பராக்கிரமவாகு மகாராசன் கேட்டுக்கொண்டபடி பிரமகுல திலகராகிய தேனுவரைப் பெருமாள் என்னும் போசராச பண்டிதர் இயற்றியது. யாழ்ப்பாணம் நல்லூரைச் சார்ந்த கொக்குவில் சோதிடர் இரகுநாதையராலும்,மேற்படியூர் சு.நடராசையராலும் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்தது. மூன்றாம் பதிப்பு, குரோதன வருடம் சித்திரை மாதம் (1985) இல் அச்சிடப்பட்டது.


பதிப்பு விபரம்
சரசோதிமாலை. போசராசபண்டிதர் (மூலம்). யாழ்ப்பாணம்: இ.வெங்கடேச ஐயர், சோதிட பரிபாலனமடம், 3வது பதிப்பு, சித்திரை 1985. 1வது பதிப்பு, பங்குனி 1892. (கொக்குவில்: சோதிடப்பிரகாச யந்திரசாலை) vi + 120 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22 X14 சமீ.

-நூல் தேட்டம் (067)