நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/22.05.2008
நூலகம் இல் இருந்து
22.05.2008: இலக்கிய உலகம்:அனுபவ உணர்ச்சியும், அதன் கவிதா வெளிப்பாடும் கவிதைகளைத் தோற்றுவிக்கின்றன. இது பொது விதி. விதியுண்டானால் விலக்கும் உண்டென்பதற்குத் திருட்டாந்தமாக அமைகிறது இலக்கிய உலகம் என்னும் இந்நூல்.
வாசிக்க...