பகுப்பு:பூகம்பம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூகம்பம் இதழ் கொழும்பில் இருந்து 89 இல் முத்திங்கள் இதழாக வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக கலைநிலா சாதிகின் விளங்கினார். இளையர் கலாலய வெளியீடாக இந்த இதழ் வெளியானது. கவிதைகள், கட்டுரைகள், கலைஞர் அறிமுகம் , நினைவு கட்டுரைகள், அஞ்சலிகள், சஞ்சிகை அறிமுகங்கள், மாணவருக்கான போட்டிகள் இந்த சஞ்சிகையை அலங்கரித்தன.

"பூகம்பம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூகம்பம்&oldid=448563" இருந்து மீள்விக்கப்பட்டது