"பகுப்பு:பூவரசு (மட்டக்களப்பு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
 +
பூவரசு இதழ் 1996 தை- பங்குனி இல் காலாண்டு இதழாக மட்ட களப்பில் இருந்து வெளியான இலக்கிய சஞ்சிகை. இந்த இதழின் ஆசிரியர்களாக பிரபல கவிஞர் சாருமதி, வாசுதேவன் விளங்கினார்கள். தரமான விமர்சன ரீதியாக நோக்கத்தக்க பல கட்டுரைகளையும், தரமான கவிதைகளையும் தாங்கி இந்த இதழ் வெளியானது.
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:40, 4 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பூவரசு இதழ் 1996 தை- பங்குனி இல் காலாண்டு இதழாக மட்ட களப்பில் இருந்து வெளியான இலக்கிய சஞ்சிகை. இந்த இதழின் ஆசிரியர்களாக பிரபல கவிஞர் சாருமதி, வாசுதேவன் விளங்கினார்கள். தரமான விமர்சன ரீதியாக நோக்கத்தக்க பல கட்டுரைகளையும், தரமான கவிதைகளையும் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"பூவரசு (மட்டக்களப்பு)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.