"பகுப்பு:மனம் பேசுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மனம் பேசுது இதழானது 2004 ஆம் ஆண்டில் இருந்து லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்த மாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை மாத இதழாகும். இதன் பிரதம ஆசிரியராக ஈ.கே.ராஜகோபால் அவர்களும் இணையாசிரியராக வன்ணைத்தெய்வம் அவர்களும் காணப்படுகின்றனர். இது புதினம் வெளியீடாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள் , சிறுகதைகள், அட்டை சொல்லும் கதைகள், சினிமா, மருத்துவம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
04:08, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மனம் பேசுது இதழானது 2004 ஆம் ஆண்டில் இருந்து லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்த மாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை மாத இதழாகும். இதன் பிரதம ஆசிரியராக ஈ.கே.ராஜகோபால் அவர்களும் இணையாசிரியராக வன்ணைத்தெய்வம் அவர்களும் காணப்படுகின்றனர். இது புதினம் வெளியீடாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள் , சிறுகதைகள், அட்டை சொல்லும் கதைகள், சினிமா, மருத்துவம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"மனம் பேசுது" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.