"பகுப்பு:நாவலர் குரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
நாவலர் குரல் இதழானது 1985 காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த செய்திப் பத்திரிகையாக  இது காணப்படுகின்றது. இதுவொரு நாவலர் புகழ் பரப்பும் நல்ல தமிழ் ஏடாகும். இதனை யாழ்பாணம் , காங்கேசன்துறையில் அமைந்திருந்த ஆறுமுகநாவலர் பணிமன்றத்தினர் ஶ்ரீ காந்தா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.  இதில் அக்கால கட்டத்தில் நாவலரின் செயற்பாடுகளே மேவிநிற்கின்றன. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக நாவலர் பற்றிய செய்திகள், அவரின் பணிகள், தமிழ்ப்புலமை, குறித்த மன்றத்தின் செயற்பாடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:27, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

நாவலர் குரல் இதழானது 1985 காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த செய்திப் பத்திரிகையாக இது காணப்படுகின்றது. இதுவொரு நாவலர் புகழ் பரப்பும் நல்ல தமிழ் ஏடாகும். இதனை யாழ்பாணம் , காங்கேசன்துறையில் அமைந்திருந்த ஆறுமுகநாவலர் பணிமன்றத்தினர் ஶ்ரீ காந்தா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இதில் அக்கால கட்டத்தில் நாவலரின் செயற்பாடுகளே மேவிநிற்கின்றன. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக நாவலர் பற்றிய செய்திகள், அவரின் பணிகள், தமிழ்ப்புலமை, குறித்த மன்றத்தின் செயற்பாடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நாவலர்_குரல்&oldid=493659" இருந்து மீள்விக்கப்பட்டது