பகுப்பு:புதிய தரிசனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

திய தரிசனம் இதழ் வதிரி இல் இருந்து 2003 ஜூலை இல் வெளிவர ஆரம்பித்தது. இந்த இதழை த.அஜந்தகுமார் மாணவராக இருக்கும் போதே வெளியீடு செய்தார். இதன் ஆசிரியரும் அவரே. கவிதை சிறுகதை கட்டுரை விமர்சனம், அறிவியல், மாணவர் களுக்கான போட்டிகள் , நேர்காணல்கள் என கலை இலக்கிய சமூக அறிவியல் ஏடாக இந்த இதழ் வெளியானது. இந்த இதழ் மாணவர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. இருப்பினும் 5 இதழ்களின் வருகையுடன் இந்த இதழ் தனது வருகையை நிறுத்தி கொண்டது.

"புதிய தரிசனம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.