பகுப்பு:சுமைதாங்கி

நூலகம் இல் இருந்து
Volunteer VP (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:53, 11 ஏப்ரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுமை தாங்கி இதழ் 80களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்தது. கிறிஸ்தவ இலக்கிய இதழான இந்த சஞ்சிகைக்கு எஸ்.எஸ். சோமசுந்தரம் ஆசிரியராக திகழ்ந்தார். இதன் கௌரவ ஆசிரியராக பாக்கியநாதன் விளங்கினார். கிறிஸ்தவ இலக்கியம் சார்பான பல படைப்புகள் இந்த இதழில் வெளியாகியது. மாணவர்களுக்கான அறிவு போட்டிகள் இந்த இதழால் நடத்தப்பட்டது.

"சுமைதாங்கி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுமைதாங்கி&oldid=605335" இருந்து மீள்விக்கப்பட்டது