நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/31.05.2008
From நூலகம்
31.05.2008: தரும பூஷணம் தியாகராஜா மகேஸ்வரன்: தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியன்று வணக்கத்தலம் ஒன்றில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். அவரது ஞாபகார்த்தமாக குடுபத்தினரால் வெளியிடப்பட்ட நினைவுநூல்.
வாசிக்க...