பகுப்பு:ஏர்முனை
From நூலகம்
ஏர்முனை இதழ் காலாண்டு இதழாக 2015 ஆடி -புரட்டாதியில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இது ஒரு விவசாய சஞ்சிகை. வரையறுக்கப்பட்ட வவுனியா வடக்கு ஒருங்கிணைப்பு மாதிரி பண் ணையாளர் கடனுதவி கூட்டுறவு சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்டது. மலராசிரியராக சூ.சிவதாஸ் விளங்கினார். விவசாயம் சார்பான கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கடிதம், சிந்தனைக்கு உரிய விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. நெடுங்கேணியில் இருந்து வெளியான இந்த இதழ் விவசாயிகளின் விழிப்புணர்வுக்காக வெளியானது.
Pages in category "ஏர்முனை"
The following 3 pages are in this category, out of 3 total.