பகுப்பு:சிறுகதை மஞ்சரி

From நூலகம்

சிறுகதை மஞ்சரி இதழானது 2020 முதல் லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கின்ற மாத இதழாகும். இது முழுவதுமாக சிறுகதைகளுக்காகவே சிறுகதைகளைத் தாங்கி வெளிவந்து கொண்டருக்கின்றது. இதன் பிரம ஆசிரியராக மு. தயாளன் அவர்களும், உதவியாசிரியராக த.சரண்யா அவர்களும் காணப்படுகின்றனர். இது வருகின்ற ஒவ்வொரு இதழிலும் 10-11 வரையான தரமான சிறுகதைகளைத் தாங்கி வருகின்றது. இதில் ஈழம் மற்றும் புலத்தில் இருந்து எழுதுகின்ற சிறுகதையாசிரியரின் ஆக்கங்கள் வெளிவருகின்றன.

Pages in category "சிறுகதை மஞ்சரி"

The following 49 pages are in this category, out of 49 total.