பகுப்பு:சுட்டும் விழி

From நூலகம்

சுட்டும் விழி சஞ்சிகை திருகோணமலையில் இருந்து 2003 இல் இருந்து காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக அரசியல் விமர்சகர் யதீந்திரா செயற்பட்டார், இணை ஆசிரியராக எஸ்.கமலகாந்தன் செயற்பட்டார். தரமான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்களை இந்த இதழ் தாங்கி வெளிவந்தது.

Pages in category "சுட்டும் விழி"

The following 3 pages are in this category, out of 3 total.