பகுப்பு:தூறல்
From நூலகம்
தூறல் இதழானது 2012 ஆம் ஆண்டுகளில் லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலவச இதழாகும். இதுவொரு காலாண்டு பல்சுவை இதழாகும். இதன் பிரதம ஆசிரியராக ராஜ்மோகன் செல்லையா அவர்கள் காணப்பட்டுள்ளார். துணையாசிரியர்களாக குரு, சூரி பிரதாப் மற்றும் பிருந்தா கதிர்வேல் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக இலக்கியப் பகுதி, மருத்துவப் பகுதி, இயற்கைப் பகுதி, கருத்துக்களம், புதிய விடயங்கள் , கவிதைகள், கட்டுரைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "தூறல்"
The following 9 pages are in this category, out of 9 total.