பகுப்பு:நகரணி
From நூலகம்
நகரணி இது ஓர் காலாண்டு சஞ்கிகையாகும். இதன் மலராசிரியராக திருமதி. கு. ஆறுமுகம் அவர்கள் காணப்படுகின்றார். மலர்க்குழிவில் ஐந்து பேர் கடமையாற்றி உள்ளனர். இதனை சாவகச்சேரி நகரசபை வெளியீடு செய்துள்ளது. இவ்விதழின் உள்ளடக்கங்களாக குறித்த நகர சபை பற்றிய தகவல்கள், நகர சபையின் மாதாந்த செயற்பாடுகள், சமுக அபிவிருத்தித் திட்டக்குறிப்புக்கள், நிகழ்வுகள் மற்றும் சமுகம் சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "நகரணி"
The following 2 pages are in this category, out of 2 total.