பகுப்பு:நோக்கு
From நூலகம்
நோக்கு இதழ் 1964 ஆம் ஆண்டில் வெளிவர ஆரம்பித்தது. முத்திங்கள் ஏடான இந்த இதழின் ஆசிரியர்களாக இ.இரத்தினம், இ. முருகையன் விளங்கினார்கள். கவிதைக்கான மலர்ந்த இந்த இதழில் சிறந்த பல கவிதைகளும், கவிதை தொடர்பான கட்டுரைகள், வேற்றுமொழி கவிஞர்கள் பற்றிய குறிப்புகள், கவிதை நூல் விமர்சனங்கள் இடம் பெற்றன. 149/3 காலி வேதி கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது.
Pages in category "நோக்கு"
The following 7 pages are in this category, out of 7 total.