பகுப்பு:பார்ப்பம்

From நூலகம்

2009 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம், இணுவிலைக் களமாகக் கொண்டு பார்ப்பம் இதழானது வெளியிடப்பட்டுள்ளது. இதுவொரு அஞ்சறிவு திங்கள் மலராக வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப இதழின் ஆசிரியராக பரமானந்தம் சுதானந்தராஜா அவர்கள் காணப்படுகிறார். நூலாக்க மற்றும் வெளியீட்டுக் குழுவில் தலா பத்து பேர் கடமையாற்றியுள்ளனர். இதனை யாழ்ப்பாணம், இணுவில் இந்துக்கல்லூரி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக விஞ்ஞானம், அறிவியல், குறுந்தகவல், துணுக்குகள், கவிதைகள், மனித அமைப்பியல் முதலான மாணவர் கற்றல் சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "பார்ப்பம்"

This category contains only the following page.