பகுப்பு:மலர்
From நூலகம்
மலர் சஞ்சிகையானது மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு 1970 ஆம் ஆண்டு தொடக்கம் வெளியாகியுள்ளது. இதுவொரு கலை இலக்கிய மாத இதழாகும். இதன் பதிப்பாசிரியராக ஆர். நல்லையா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதழாசிரியராக இரா. நாகலிங்கம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இந்திய சஞ்சிகைகளின் வருகையினாலும், அதன் மீதான ஈழத்தவர் வாசிப்புக் கவர்ச்சி மோகத்தினாலும் எமக்கான தனித்த இக்கிய முயற்சிகள் மந்த கதியில் இருந்த வேளையில் பல நல்ல காத்திரமான இலக்கியத் தகவல்களுடன் இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் உள்ளடக்கங்களாக கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனங்கள், இலக்கிய செய்திகள், இலக்கிய நூல்கள், விளம்பரங்கள் என பல விடயங்களைத் தாங்கி தரமான இதழாக வெளிவந்துள்ளது.
Pages in category "மலர்"
The following 8 pages are in this category, out of 8 total.