பகுப்பு:மாருதம்

From நூலகம்

மாருதம் இதழ் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1983 சித்திரை இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு 'பாட்டாளி வர்க்கத்தின் களம்" எனும் விழித்தொடருடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் கௌரவ ஆசிரியராக காவலூர் எஸ். ஜெகநாதன் அவர்கள் காணப்படுகின்றார். இதழாசிரியராக நவாலியூர் கே.பி. காண்டீபன் அவர்கள் காணப்படுகிறார் இதனை எஸ்.ஜே பதிப்பகத்தினர் வெளியீடு செய்துள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தொழிலாளர்கள் சார்ந்த கவிதை,கட்டுரை, சிறுகதை முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "மாருதம்"

The following 2 pages are in this category, out of 2 total.