பகுப்பு:மாவலி
From நூலகம்
மாவலி இதழ் மலையகத்தினைக் களமாகக் கொண்டு 1972 இல் வெளிவர ஆரம்பித்தது. இது தொழிலாளர் தேசிய சங்கத்தின் வெளியீடாக வந்துள்ளது. இதன் ஆசிரியராக சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் காணப்பட்டுள்ளார். மலையக மக்களின் குரலாக இந்த இதழ் ஒலித்ததோடு அவர்தம் பிரச்சினைகளை வெளி உலகுக்குக் காட்ட பெரும் பாடு பட்டது. இந்த இதழ் 1974 இல் வெளிவராது நின்று மீண்டும் 2014செப்டெம்பரில் வெளிவர ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தோட்டத்தொழிளாலர்களின் படைப்புக்கள், வேலைப் பிரச்சினை, அரசியல் நகர்வுகள், கலையிலக்கியச் செயற்பாடுகள், ஆன்மிகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "மாவலி"
The following 9 pages are in this category, out of 9 total.