பகுப்பு:மெய்கண்டார் நெறி

From நூலகம்

மெய்கண்டார் நெறி இதழானது கொழும்பைக் களமாகக் கொண்டு 1973 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு ஈழத்துத் தமிழ் நெறி தமிழ் மன்ற திங்கள் வெளியீடு ஆகும். இதன் ஆசிரியராக ம.சி.சிதம்பரப்பிள்ளை அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை கொழும்பு - 13, ஸ்பாட்டன் அச்சகத்தில் அச்சிட்டுள்ளனர். இது முற்றிலும் சைவசமய கருத்துக்களைத் தாங்கியே வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அருச்சனை, திருக்குறள், திருவைந்தெழுத்து, திருவருள், ஆத்திசூடி முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "மெய்கண்டார் நெறி"

The following 3 pages are in this category, out of 3 total.