பகுப்பு:சுகமஞ்சரி

நூலகம் இல் இருந்து
Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:19, 21 பெப்ரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

1998 ஆம் ஆண்டு தொடக்கம் சுகமஞ்சரி இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவருகின்றது. இதுவோரு காலாண்டு சஞ்சிகை ஆகும் . இதன் ஆரம்ப கால ஆசிரியராக ந. சிவராஜா அவர்களும், துணையாசிரியராக செ. நக்கினாக்க்கினியன் அவர்களும் காணப்பட்டனர். பின்னைய நாடகலில் ஆசிரியராக C.S.யமுனானந்தா அவர்களும், உதவியாசிரியர்களாக R. சுரேந்திரகுமார் மற்றும் திருமதி M. சிவராஜா ஆகியோர் காணப்பட்டனர். ஆரம்ப காலத்தில் இவ்விதழானது ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிதி உதவியுடன் இலவச இதழாக வெளியிடப்பட்டது. இதனை யாழ்ப்பல்கலைக்கழக சமுதாயமருத்துவத்துறையினர் வெளியிட்டனர். பொதுவாக இதழ்கள் மருத்துவம் என்ற விடயத்தை ஒரு பகுதியாக பேசுகையில் இவ்விதழாந்து தனித்து மருத்துவம் சார் விடயங்களுக்கான இதழாகவும், அதுசார் விடயங்களை உள்ளடக்கங்களாக் கொண்டு அமைந்துள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுகமஞ்சரி&oldid=600824" இருந்து மீள்விக்கப்பட்டது