பகுப்பு:ஜீவசக்தி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:19, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த சமூக அறிவியல் ஏடாக ஜீவசக்தி காணப்படுகின்றது. காலாண்டுக்கு ஒருமுறை இது வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக சி. சிவதாஸ் என்பவரும் , துணையாசிரியராக பூ.லக்ஷ்மன் என்பவரும் காணப்பட்டுள்ளனர். அக்கால கட்டத்தில் ஓர் பரந்த வீச்சிலே சமுகத்தையும், அறிவியலையும் இணைத்து, சமுதாய சீர்கேடுகளைக் களையும் நோக்கில் இவ்விதழ் வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக வளப்பாவனை, அரசியல், போதைவஸ்து, ஆணாதிக்கம், கடல் வளம், சட்டவியல், இயற்கைப் பாதுகாப்பு, உயிரினவியல் முதாலான விடயங்கள் காணப்படுகின்றன.
"ஜீவசக்தி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.