பகுப்பு:பூந்தளிர்

From நூலகம்

பூந்தளிர் இதழ் மாவனல்லைக் களமாகக் கொண்டு 1987 இல் இருந்து வெளியாகிய இதழாகும். இதுவொரு முத்திங்கள் கலை இதழாகும். இதன் ஆசிரியராக கலை ரோஜா ரீஸா யூசுப் அவர்கள் காணப்படுகின்றார். இவ்விதழானது மாவனல்லையின் சுற்றுச்சூழலை வெளிக்கொணர்வதோடு உண்மைகளை உரைத்து உயிரோட்டமான விடயங்களைத் தனக்குள் கொண்டு, இலக்கியத்தின் மீது ஈடுபாடு உள்ள இளம் எழுத்தாளர்களுக்காகவும் இந்த இதழ் வெளியானது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களுள் கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது.

Pages in category "பூந்தளிர்"

This category contains only the following page.