"பகுப்பு:பூமதுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
பூமதுரம் இதழ் ரகமா வில் இருந்து 1986 இல் வெளியாகியது, இதன் ஆசிரியராக மதுரம் பியா விளங்கினார். துணை ஆசிரியர்களாக இப்னு அஸ்மாத், ஹிதாயா மஜித் விளங்கினார்கள். கை எழுத்தில் சஞ்சிகையை எழுதி அதனை அச்சு செய்து தரமான இதழாக வெளிகளோடு வந்திருந்தார்கள். கவிதை கட்டுரை, சிறுகதை என தரமாக இந்த இதழை வெளியீடு செய்தார்கள்.
+
பூமதுரம் இதழானது ம்துரங்குளியில் இருந்து 1986 இல் வெளியாகியுள்ளது. இதன் ஆசிரியராக மதுரம் பியாஸ் விளங்கினார். துணை ஆசிரியர்களாக இப்னு அஸ்மாத் மற்றும் கலைமகள் ஹிதாயா மஜித் விளங்கினார்கள். இது 20 பக்கங்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதியாக அச்சு நகல் செய்து தரமான இதழாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதை கட்டுரை, சிறுகதை என தரமான ஆக்கங்கள் காணப்படுகின்றன.
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

05:18, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பூமதுரம் இதழானது ம்துரங்குளியில் இருந்து 1986 இல் வெளியாகியுள்ளது. இதன் ஆசிரியராக மதுரம் பியாஸ் விளங்கினார். துணை ஆசிரியர்களாக இப்னு அஸ்மாத் மற்றும் கலைமகள் ஹிதாயா மஜித் விளங்கினார்கள். இது 20 பக்கங்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதியாக அச்சு நகல் செய்து தரமான இதழாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதை கட்டுரை, சிறுகதை என தரமான ஆக்கங்கள் காணப்படுகின்றன.

"பூமதுரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூமதுரம்&oldid=493410" இருந்து மீள்விக்கப்பட்டது