பகுப்பு:முத்திதழ்

From நூலகம்

மூதூர் பிரதேசத்தில் இருந்து மாதாந்த சிற்றிதழாக முத்திதழ் சஞ்சிகை வெளிவருகிறது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது இதழ் வெளிவந்து தொடர்ந்தும் ஒவ்வொரு மாதமும் மாதாந்த சஞ்சிகையாக வெளிவந்துகொண்டிருக்கின்றது.

முத்திதழ் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் சுயாதீன ஊடகவியலாளர் ஜுனைட் முஹம்மது இஹ்ஷான், துணை ஆசிரியர் காதர் முஹம்மது அஸ்மி ஆகியோரினால் இவ்விதழ் வெளியீடு செய்யப்படுகின்றது.