பகுப்பு:விடிவு

From நூலகம்

விடிவு சஞ்சிகை மக்கள் கலை இலக்கிய பேரவையின் வெளியீடாக 1988இல் இருந்து வெளிவந்தது. பிரதம ஆசிரியராக நிதானி தாசன் விளங்கினார். கவிதைக்கான இதழாக இந்த இதழ் வெளியானது. தரமான கவிதைகள், கவிதை சார் கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது