ஆக்காட்டி 2014.09-10 (2)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆக்காட்டி 2014.09-10 (2)
36020.JPG
நூலக எண் 36020
வெளியீடு 2014.09-10
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் தர்மு பிரசாத்
மொழி தமிழ்
பக்கங்கள் 62

வாசிக்க

உள்ளடக்கம்

  • என்ன செய்ய போகின்றோம் நாம்? - ஆ.ர்.
  • நேர் காணல்: காலத்தின் எதிரொலிகளை பாடுபவன் - க. வாசுதேவன்
  • இலங்கையில் பரதவ சமூகங்களும் மாற்றங்களும் (ஒரு வரலாற்றுத் தேடல்) - ச. தில்லைநடேசன்
  • காலனித்துவ கால பரதவர்
  • ஃபன்றி - சாதியில் உலர்ந்த நிலம் - தர்மு பிரசாத்
  • கதை: சிறு நண்டு படம் ஒன்று கீறும் - ஞானதாஸ் காசிநாதர்
  • நிகழ்வு: வண்ணங்கள் விற்பனைக்கு அல்ல - தர்மினி
  • குறும் படம்: ஒரு துன்பியல் சம்பவத்தின் நீட்சி! - மதுரன் ரவீந்திரன்
  • சினுவா ஆச்சியினி
  • அவ்வாறு எனின் இது ஏன் எவ்வாறு நடந்தது? (நைஜிரிய நாட்டு சிறுகதை) - தமிழில் எம். ரிஷான் ஷெரிப்
  • கவிதை - தர்மினி
  • 31 வது பெண்கள் சந்திப்பு: லண்டன் - விஜி
  • நிகழ்வு: வாசிப்பு மனநிலை விவாதம் அறம் சார்ந்த பொது வெளி - தேவதாசன்
  • அப்பாவும் கோவர்த்தன கிளியும் - கிரிஷாந்
  • மஹெல ஜயவர்த்தன: மாற்றங்களின் நாயகன் - தர்மு பிரசாத்
  • மாயா அல்லது தீர்ந்தழிந்த சொல் - ஆதி.பா.
  • கதை: எழுச்சி - ஷோபா சக்தி
  • கவிதை: சித்தாந்தன் கவிதைகள்
  • மதிப்புரை: நிறம் மாறும் உறவுகள் - கோசல்யா சொர்ணலிங்கம்
  • நானென்பது - அசரீரி
  • மதிப்புரை: கன்னங்கள் வெம்மையாய் வருடிச் செல்லும் கண்ணீர்த் துளிகள் - சுபேஸ்
  • ஆக்காட்டி (இதழ் 01 ஆடி - ஆவணி) நேர்காணல் தொடர்பாக மீரா பாரதியின் கேள்விக்கான பதில் - கருணாகரன்
  • மரண காலத்து முத்தங்கள் - யதார்த்தன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆக்காட்டி_2014.09-10_(2)&oldid=391982" இருந்து மீள்விக்கப்பட்டது