ஆளுமை:அலி உதுமான்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அலி உதுமான்
பிறப்பு 1880
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அலி உதுமான் (1880 - ) புத்தளம், புளிச்சாக்குளம் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், எழுத்தாளர். தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும், யாப்பணிகளிலும் தேர்ச்சிபெற்று விளங்கிய இவர் கீர்த்தி மஞ்சரி என்னும் நூலை இயற்றியுள்ளதோடு தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 21
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அலி_உதுமான்&oldid=407328" இருந்து மீள்விக்கப்பட்டது