ஆளுமை:கதிரவேற்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரவேற்பிள்ளை
பிறப்பு
ஊர் தம்பலகாமம், திருகோணமலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரவேற்பிள்ளை திருகோணமலை, தம்பலகாமத்தைச் சேர்ந்த புலவர். இவர் கோணேசர் பதிகம் என்னும் நூலைப் பாடியவராவார். இந்நூலானது 1889 ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 62