ஆளுமை:சிவராசா, சின்னர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராசா
தந்தை சின்னர்
பிறப்பு 1957.01.05
ஊர் வற்றாப்பளை, முள்ளியவளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராசா, சின்னர் (1957.01.05) வற்றாப்பளை முள்ளிவளையைச் சேர்ந்த சேர்ந்த கலைஞர். இவரது தந்தை சின்னர்; தனது பதின்மூன்றாவது வயதில் கலைத்துறைக்குள் பிரவேசித்த இவர் நாட்டுக்கூத்து, நடிகராவார். மாட்டுக்காரன், முன்மாரி, மாதவி, கன்னியின் தோழி போன்ற பாத்திரங்களில் நடித்துள்ளார்.

முப்பது வருடங்களாக காத்தவராயன் கூத்து, கோவலன் கூத்து போன்றவற்றிற்கு அண்ணாவியராகவும் அரச நாடகம், சமூக நாடகம், புராண நாடகம் போன்ற நாடகத்திலும் நடித்துள்ளாரா. அண்ணாவியராக 25க்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார்.

விருதுகள்

முல்லைப்பேரொளி 2017ஆம் ஆண்டு கரைதுறைப்பற்று கலாசாரப்பேரவை.