ஆளுமை:தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தில்லைநாதபிள்ளை
தந்தை ஆறுமுகம்
தாய் நாயகப் பிள்ளை
பிறப்பு 1885.04.18
இறப்பு 1966.07.05
ஊர் சரவணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம் (1855.04.18 - 1966.07.05) யாழ்ப்பாணம், வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை ஆறுமுகம்; இவரது தாய் நாயகப்பிள்ளை. இவருக்கு இயல்பாய் அமைந்த பாட்டுப் புனையும் திறத்தால் பள்ளம்புலம் முருகமூர்த்தி திருவிரட்டை மணிமாலை, சரவணை பள்ளம்புலம் திருமுருகரலங்காரம், பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் பதிகம், புளியங்கூடல் மாரியம்மன் பதிகம் போன்ற பக்தி இலக்கியப் பனுவல்களை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 248-254
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 171-180