ஆளுமை:நமசிவாயம், சுப்பிரமணியம்
நூலகம் இல் இருந்து
| பெயர் | நமசிவாயம் |
| தந்தை | சுப்பிரமணியம் |
| தாய் | சிதம்பரம் |
| பிறப்பு | 1914.03.16 |
| இறப்பு | 1984.01.18 |
| ஊர் | வேலணை |
| வகை | ஆசிரியர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நமசிவாயம், சுப்பிரமணியம் (1914.03.16- 1984.01.18) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை சுப்பிரமணியம்; இவரது தாய் சிதம்பரம். இவர் யாழ். வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகவும் புளியங்கூடல் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கச் செயலாளராகவும் தலைகாட்டி வேலணை மேற்கில் ஐக்கிய நாணய சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 326-327