ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
60.JPG
நூலக எண் 60
ஆசிரியர் சில்லையூர் செல்வராசன்
நூல் வகை இலக்கிய வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அருள் நிலையம்
வெளியீட்டாண்டு 1967
பக்கங்கள் 74

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை - மு.கணபதிப்பிள்ளை
  • பிள்ளையார் சுழி - சில்லையூர் செல்வராசன்
  • பதிப்புரை
  • காணிக்கை - சில்லையூர் செல்வராசன்
  • ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சி
  • நாவலின் தோற்றத்தில் ஈழத்தின் இடம்
  • முதல் நாவல் எது?
  • யாழ்ப்பாணம் பிந்தங்கியதேன்?
  • கால நிர்ணய பிரச்சினைகள்
  • நாவல் எழுதிய முதலாவது பெண்மணி
  • அந்த காலத்து வரதராசன்
  • உயிர் வாழும் பழைய நாவலாசிரியர்கள்
  • உலகம் பலவிதக் கதைகள்
  • சமூக சீர்த்திருத்தம் கதா வஸ்துவானது
  • நீண்ட கால சவுக்கடியூம் சாவுமணியும்
  • பல கிளைகளாகப் பரந்து விரிந்த காலம்
  • கன நாவல்கள் எழுதிய கசின்
  • மறுமலர்ச்சி குழுவினர் எழுதியவை
  • நடேசையர் பண்டிதமணி நாவல்கள்
  • சிறந்த நாவல்களும் சில்லறைக் கதைகளும்
  • தொடர்கதை வாசகர் தொகையைப் பெருக்கியவர்
  • கலைமுதிர்ச்சி கொண்ட லோகுவின் நாவல்கள்
  • மலை நாட்டு பேச்சு தமிழ் நாவல்
  • குறிப்பிடக் கூடிய வேறு சில நெடுங் கதைகள்
  • இளங்கீரன் சகாப்தம்
  • யதார்த்த இலக்கியத்துக்கு தகுந்த உதாரணம்
  • கதாசிரியர்களின் கவனம் திரும்பியது
  • பொன்னுத்துரையின் தீ
  • ஆளுக்கொரு அத்தியாய நாவல்கள்
  • இறுவாய்
  • அனுபந்தம் 1
  • அனுபந்தம் 2