ஓலை 2007.04 (43)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஓலை 2007.04 (43)
1985.JPG
நூலக எண் 1985
வெளியீடு 2007.04
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மதுசூதனன், தெ.‎, ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ., மகேஸ்வரன், வ.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னோடி: பேராசிரியர். கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி - தெ. மதுசூதனன்
  • அஞ்சலி: சுந்தரலிங்கம்: தளமும் வளமும் - தம்பு சிவா
  • கட்டுரை: வெல்லச்சுவையினையும் வெல்லக் கவிசெய்த தில்லைச்சிவன் - இரா. சுந்தரலிங்கம்
  • அஞ்சலி: எழுத்தாளர் வ.இராசையா-குழந்தைமனங்கொண்ட குழந்தைக் கவிஞன் - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • கவிதை: வ. இராசையா கவிதைகள்
    • அப்பளப் பொரியல்
    • முறுக்கு
    • எனது தோழன்
  • கவிதை: விடைபெறுதல் - ரதனசிறி விஜேசிங்க (சிங்களம்), அ.ப.மு.அஷ்ரப் (தமிழில்)
  • அஞ்சலி: இலக்கண வித்தகர் ஜயர் - மூர். மதுராந்தகம்
  • கட்டுரை: ஈழநாட்டில் தமிழர் சுவடிகளின் பாதுகாப்பு - பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம்
  • சிறுகதை: குன்றாத கொள்கை - யோகேஸ்வரி கணேசலிங்கம்
  • நூலகம்: கவிதைத் தொகுப்பு இலக்கிய வரலாற்று எழுதுகையும் - மா. ரூபவதனன்
  • கட்டுரை: எஞ்சி நிலைத்தது மெட்டி - பக்தவத்சல பாரதி
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஓலை_2007.04_(43)&oldid=534175" இருந்து மீள்விக்கப்பட்டது