ஓலை 2008.02 (46&47)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஓலை 2008.02 (46&47)
1987.JPG
நூலக எண் 1987
வெளியீடு 2008.02
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மதுசூதனன், தெ.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 80

வாசிக்க

உள்ளடக்கம்

  • இசை-மொழி-சமூகம்: ஓர் உறவாடலின் வெளிப்பாடு - பேராசிரியர் சபா ஜெயராசா
  • தமிழிசை ஆய்வாளர்: ஆபிரகாம் பண்டிதர் - தெ.மதுசூதனன்
  • பண்டைத் தமிழிசை ஆராய்ச்சி - சுவாமி விபுலானந்தர்
  • சிலப்பதிகாரம்: அரங்கேற்று காதை
  • பண்டைத் தமிழிசை ஆராய்ச்சி (4, 5ஆவது சொற்பொழிவுகள்)
  • யாழ் நூல் ஓர் இசைத் தமிழ் ஆய்வுக் களஞ்சியம் - கலாநிதி இ. பாலசுந்தரம்
  • உலக இசையில் தமிழ் இசையின் தொன்மை - பண்ணிசைக் கலாநிதி. சங்கீத வித்வான் பேராசிரியர் எஸ். கே. சிவபாலன்
  • தமிழிசை ஆய்வாளர் வீ.ப.கா. சுந்தரம் - துரை.மடன்
  • "தமிழ்ப்பாட்டு" - இயக்கம் - பேராசிரியர் முனைவர் வீ. அரசு
  • கர்நாடக இசை தமிழிசையிலிருந்து திருடப்பட்டதா? - பொ. வேல்சாமி
  • அளவையூர் இசையாளர்கள் - சி.கந்தசாமி அளவையூர்
    • மூத்த கலைஞர், தவிலாசிரியர் கணேசரத்தினம்
    • நாதஸ்வரக் கலாநிதி என். கே. பத்மநாதன்
    • நாதஸ்வர மேதை பால கிருஷ்ணன்
    • நாதஸ்வர மேதை எஸ். சிதம்பரநாதன்
  • பாடிக் கசிந்துருகி... - வசந்தி தயாபரன்
  • பாரத ஸங்கீதம் இதன் எதிர்கால நிலை - பாரதியார்
  • கீர்த்தனை
  • மறைந்து போன இசைத் தமிழ் நூல்கள்
  • இஸ்லாமிய பாகவதர்கள் - எஸ். சிவகுமார்
  • இசை இன்பம் - இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர்
  • நீலகண்ட சிவன் கீர்த்தனை
  • தமிழில் கீர்த்தனை இலக்கியம் தந்தோர் - வசந்தி தயாபரன்
  • சங்கீத விஷயம் - சி. சுப்பிரமணிய பாரதி
  • 2008 சங்கச் சான்றோர் விருது பெறுவோர்: - த. சிவசுப்பிரமணியம்
    • தமிழவேள் இ.க.கந்தசுவாமி
    • சட்டத்தரணி, அல்ஹாஜ் எஸ்.எம்.ஹனிபா
    • டாக்டர் சங்கரப்பிள்ளை நாகேந்திரன்
  • சமூக முரண்பாடும் நாடக அரங்கும் ஆற்றுகையும்-ஒரு மீள் வாசிப்பு - பேராசிரியர் சபா ஜெயராசா
  • ஈழத்துத் தமிழ் அரங்கின் வரலாறு
  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரும் வரலாற்று நாடக மூலவரும் - புலவர் செ.து.தெட்சணாமூர்த்தி
  • பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தயாரிக்கப்பட்ட கூத்துக்கள் - பேராசிரியர் சு. வித்தியானந்தன்
  • முழுமை அரங்கு - பேராசிரியர் சி.மெளனகுரு
  • நாடக அரங்கில் நான் கற்ற மூன்று பாடங்கள் - இளைய பத்மநாதன்
  • கூத்து அமைப்பும், அழகியலும் அதன் அரசியலும் - சி. ஜெயசங்கர்
  • நிகழ்த்துக் கலை: கள ஆய்வும் கோட்பாடும் - அ. மங்கை
  • தலைநகரில்.... ஒரு நாடக நெறியாளரும் இரு நாடக நடிகர்களும் - அந்தனி ஜீவா
  • வானொலி நாடக நூல்கள்- சில பதிவுகள் - எஸ். எழில்வேந்தன்
  • 21ஆம் நூற்றாண்டில் அரங்கு - ச. பாஸ்கரன்
  • சிகிச்சையாகும் அரங்கு - கோகிலா மகேந்திரன்
  • பரிகாரக் கற்பித்தலுக்கான அரங்கச் செயற்பாடு - முத்து. இராதாகிருஷ்ணன்
  • கலைஞர்கள் குடும்பம் ஒன்று - சாய்ந்த மருதான்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஓலை_2008.02_(46%2647)&oldid=534177" இருந்து மீள்விக்கப்பட்டது