கணினியை விஞ்சும் மனித மூளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கணினியை விஞ்சும் மனித மூளை
5162.JPG
நூலக எண் 5162
ஆசிரியர் விசயரத்தினம், கா.
நூல் வகை அறிவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மணிமேகலைப் பிரசுரம்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் 240

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • உள்ளே
  • ஆசியுரை – கோபாலப்பிள்ளை மகாதேவா
  • ஆய்வுரை – எஸ். கருணானந்தராஜா
  • வாழ்த்துரை - கீர்த்தி
  • என்னுரை – நுணாவிலூர் கா. விசயரத்தினம்
  • கலாபம் புனைந்த களிபயில் மூத்தது மயில் முறைக் குலத்ஜ்துரிமை
  • கலிங்கப் போரில் பேய்கள் சமைத்த கூழ்
  • பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்
  • பாதாதி கேசமா? கேசாதி பாதமா? மணமக்களை அறுகரிசி தூவி வாழ்த்தும் முறை
  • தமிழன்னையின் அணிகலன்களில் ஒன்றான குண்டல்கேசி
  • மாதர் கருவுற்றிருக்கும் காலம் ஐயிரண்டு திங்களா? ஆறிரண்டு திங்களா?
  • மனம் விரும்பும் மகவை பெற்றெடுக்க மந்திரம் சொல்லும் தந்திரம்
  • பெண்ணழகை உண்ணும் பசலை
  • இன்றைய அணைப்பு நடனத்திற்கு அன்றைய துணங்கைக் கூத்து ஊற்றா?
  • பரந்து விர்டிந்த பிரபஞ்ச வெளியில் ஒரு சூரியக் குடும்பம்
  • கணினியை விஞ்சும் மனித மூளை
  • எட்டுக்கோடி ஆண்டுகளாக மக்களைக் கொன்று குவித்து வரும் பாம்பினம்
  • ஸூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகின்றானா?
  • மனித உறுப்புக்களின் ஒரு நாள் நிகழ்வுகள்
  • தவஞ்ஜனி திருமூலர் தந்த தீந்தமிழ்த் திருமந்திரம்
  • உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே
  • அறநெறி வாழ்வில் நாலும் இரண்டும்
  • பால் நீர் உறவு
  • அழகின் அந்தம்
  • அரசாள வயதெல்லை உண்டா?
  • மெழுகுத்திரியை அணைத்து பிறந்த நாள் விழாவா?
  • தண்டனை வழங்குவது சட்டமா? மனச்சாட்சியா? கடவுளா?
  • தமிழர் கலாசாரத்தில் தனித்துவமான பொட்டு
  • பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க
  • பேராசைகளான மூவாசைகள்
  • மரம் இல்லையெனில் மண் பாலைவனமே
  • உயிர்க் கொலை புரியா மனிதன் உலகில் உளனா?
  • முகம் காட்டும் முகபாவனை
  • கோடிக்கு முன்…. பின்
  • மிகுதியாக அழுவதும் சிரிப்பதும் யார்? ஆண்களா? பெண்களா?