கந்தபுராணம்: சூரபன்மன் வதைப் படலம்
நூலகம் இல் இருந்து
					| கந்தபுராணம்: சூரபன்மன் வதைப் படலம் | |
|---|---|
|  | |
| நூலக எண் | 32564 | 
| ஆசிரியர் | மருதபிள்ளை, சி. | 
| நூல் வகை | பழந்தமிழ் இலக்கியம் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | சிறி சண்முகநாத அச்சகம் | 
| வெளியீட்டாண்டு | 1965 | 
| பக்கங்கள் | viii+211 | 
வாசிக்க
- கந்தபுராணம்: சூரபன்மன் வதைப் படலம் (176 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை – சி. மருதபிள்ளை, தா. சிவகுருநாதன்
- கதைச் சுருக்கம்
- அணிந்துரை – முதலியார் செ. சின்னத்தம்பி
- பொருளடக்கம்
- சூரபன்மன் வதைப் படலம்
- சூரபன்மன் சேனைகளைச் சேர்த்தல்
- பிரமாவும் திருமாலும் முருகப்பெருமானுக்குக் கூறல்
- முருகப்பெருமானின் போர்க்கோலம்
- சூரனின் சேனையைக் கண்டு பூதர்கள் கூறுதல்
- இந்திரன் திருமாலுக்கு விண்ணப்பஞ் செய்தல்
- முருகன் பெருமை திருமால் பேசல்
- ஆறுமுகப்பெருமான் போர்க் கேகல்
- முருகன் பெருமை திருமால் பேசல்
- மாயை, மைந்தனாகிய சூரனுக்கு புத்தி கூறல்
- முருகப்பெருமானின் திருப்பெரு வடிவம்
- முருகப்பெருமான் சூரபன்மனுக்கு ஞான உணர்ச்சி நல்கல்
- சூரபன்மனின் மனமாற்றம்
- சூரபன்மனின் அஞ்ஞான நிலை
- சூரபன்மன் மாமர வடிவம் கொள்ளல்
- முருகப்பெருமானின் வேலின் செயல்
- செவ்வேல் மாமர வடிவத்தை அழித்தல்
- சூரபன்மன் சேவலும் மயிலுமாதல்
- முருகப்பெருமான் திருவருள் பாவித்தல்
- சூரபன்மன் எடுத்த சேவல் வடிவம் முருகப்பெருமானின் கொடியாதல்
- சூரபன்மன் எடுத்த மயில் வடிவம் முருகப்பெருமானின் வாகனமாதல்
- முருகப்பெருமானின் மயில் வாகனக் காட்சி
- முருகப்பெருமான் அக்கினி தேவருக்கும் இந்திரனுக்கும் பழைய உரு நல்குதல்
- தேவர்கள் போற்று படலம்
