கழகப்புலவர் பெ.பொ.சி. கவிதைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கழகப்புலவர் பெ.பொ.சி. கவிதைகள்
74193.JPG
நூலக எண் 74193
ஆசிரியர் சித்தி அமரசிங்கம், த.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஈழத்து இலக்கியச் சோலை
வெளியீட்டாண்டு 1998
பக்கங்கள் 302

வாசிக்க

உள்ளடக்கம்

  • நினைவில் நீங்கா கவிதாலயம் – சுவாமி ஜீவானந்தம்
  • ஆசியுரை – தங்கராசா
  • அணிந்துரை – தாரைத்தீவான்
  • அணிந்துரை – வடிவேல்
  • பாராட்டுரை – புலவர். சோமஸ்கந்தக் குருக்க்ள்
  • எங்கள் அம்மாப்பா – சு. வைஷ்ணவி
  • வரலாறு – இராஜநாயகி காந்தி
  • வெளியீட்டாளர் உரை – சித்தி. அமரசிங்கம்
  • தெய்வம்
    • ஒருவன்
    • தமிழ் அருள்வாய்
    • தட்சண கைலை
    • ஒப்பிலா கோணை
    • ஆதி முதலே
    • எங்கள் மலையே
    • இரங்கையா
    • பேர் பெற்றாய்
    • காட்சி தா
    • திருகோண நாயகர் ஊஞ்சல்
    • ஓங்காரமாய்
    • காத்தருள்
    • எல்லைக் காளி
    • குமரோனே
    • காலம் செலுமோ?
    • நலியத் தகுமோ?
    • தம்பலகாமம்
    • கந்தளாய்
    • சம்பூர்த் தாயே
    • புறப்பட்டார்
    • வெருகலம்பதி
    • சித்தாண்டி
    • மண்டூரான்
    • ஶ்ரீ வல்லப சக்தி
    • குமரவேளே
    • குல தெய்வமே
    • வடிவேலா
    • தருவாய்
    • ஆலடியோன்
    • சௌந்தர்ய லகரீ
    • கதிர்காம மாலை
    • அருள் வேண்டல்
    • கூவியழை சங்கே
    • கதிரமலைக் கந்தன்
    • ஆலடி அர்ச்சனை
    • ஆலடி எழுச்சி
    • காளி கவிமாலை
    • Nadarajah
    • நடராஜா
    • கோணநாயகர் திருப்பொன்னூஞ்சல்
    • சீராளம்மன் திருவூஞ்சல்
  • சான்றோர்
    • கம்பன் புகழ்
    • பாரதி இதயம்
    • மாதவி உள்ளம்
    • பாரதியப் பாடுங்கள்
    • பொன்னம்பலம்
    • பாரதி தரிசனம்
    • நாவலர் நா
    • கணபதிப்பிள்ளை
    • நா வல்லார்
    • தனி நாயகம் I
    • தனி நாயகம் II
    • நாயகம்
    • கங்காதரர்
    • மண்ணகமும் வருவான் மயில்வாகனனே!
    • எழுகவில்லே
    • புலவர்மணி
    • ஜகந்நாதன்
    • காந்தி நூற்றாண்டு
    • இலிங்கன்
    • திருக்கவிராயர்
    • கலைஞர் வாழி
    • வடிவேல்
    • சிவச்செம்மல்
    • சிவஞானம்
    • நாக நாதன்
    • பூபாலபிள்ளை
  • இளைஞர்
    • ஈழத்தமிழ் நாடே
    • ஈழத்து மக்களே
    • அக்காலம்?
    • ஊருணியே
    • ஏழையின் கண்ணீர்
    • சமாஜம் வாழ்க
    • அருள் நெறி வாழி
    • கோணமலை
    • சந்நிதி கெடுக்காதே
    • கொடுங்கோல் யாரே?
    • குணமலை
    • இல்லை எழில்
    • குமரருக்கு
    • ஏர் தொட்டு வாழ்க
    • மாவலி நாட்டீர்
    • தேசிய சேமிப்பு
    • மலரே வாழி!
    • காலப் போக்கு
    • திட்டம் வேண்டும்
    • பாதகம்
    • வாவென் றழைக்கின்றாள் மாநிலத்தாய்
    • நாவலர் சிலை
    • சனியன்
    • ஏற்றம்
    • திருக்குறள்
    • குறட்பொருள்
    • பொதுமறை
  • சிறுவர்
    • எமதீழம் கவி புரண்டு
    • தூய்மை
    • மாசற்று வாழ்வாய்
    • எல்லாந் தமிழ்
    • நம்நாடு
    • திருநாடு
    • குழந்தை
    • பெண்குழந்தை
    • கோணமலை
    • கிளிவெட்டி
    • சிரி பெண்ணே
    • காவலன்
    • குடிகாரா
    • நாவலர்
    • பாரதிப்புலவர்
  • இயற்கை (செய)
    • பூமகள்
    • முகில்
    • அருந்துணை
    • வீதி I
    • வீதி II
    • எண் வரிசை
  • பா மேடை
    • கவி அரங்கு
    • பொங்கல் விழா
    • கம்பன் விழா
    • பாரதி விழா
    • குங்கும விழா
  • வேறு
    • பாராட்டு
    • மஹா கும்பாபிஷேகம்
    • சைவசமய நூலகப் பணி
    • கோணமாமலையும்