காற்றுவழிக்கிராமம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காற்றுவழிக்கிராமம்
09.JPG
நூலக எண் 09
ஆசிரியர் வில்வரெத்தினம், சு.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஆகவே பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 26

வாசிக்க

நூல் விபரம்

யுத்த காலத்தில் சிதைக்கப்பட்ட ஈழத்தின் கிராமங்களின் பதிவை உள்வாங்கிய ஆவணமாக இக் கவிதைத்தொகுப்பு அமைகின்றது.


பதிப்பு விபரம்
காற்றுவழிக்கிராமம். சு.வில்வரத்தினம். திருக்கோணமலை: ஆகவே, 1வது பதிப்பு, மார்ச் 1995. (தெகிவளை: Techno Print) 26 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 17.5*12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 396)

உள்ளடக்கம்

  • நன்றி – சு. வில்வரெத்தினம்
  • காற்றுறங்கும் அகாலத்தில் மூட்டைமுடிச்சுக்களோடு மக்கள் கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை
  • காற்றுக்கு வந்த சோகம்
  • புள்வாய்த் தூது
  • காற்றே.....
  • இலையுதிர்காலத் தேய்பொழுதில்
  • காயப்படுத்தப்பட்ட தேவதைக்கு
  • இறக்கையால் எழுதியது
  • கிழிந்ததன் நகலாய்
  • வேற்றாகி நின்ற வெளி
"https://www.noolaham.org/wiki/index.php?title=காற்றுவழிக்கிராமம்&oldid=528741" இருந்து மீள்விக்கப்பட்டது